தலை முடி வலுப்பட
First Published : Saturday , 12th November 2011 10:36:20 AM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM
செம்பருத்தி இலைகளை நன்கு அரைத்து அதனுடன் சிறிது தேங்காயெண்ணையை சேர்த்து தலையில் தேய்த்து கால் மணி நேரம் காயவிட்டு பின் குளிக்கவும்.
இவ்வாறு தொடர்ந்து 40 நாட்கள் செய்து வந்தால் தலை முடி வலுப்படும்.