100 ஆண்டுக்குப் பிறகு உயிர்பிழைப்பேன் உயிர் இழந்த 14 வது சிறுமியின் கடைசி ஆசை நிறைவேற்றிய நீதி மன்றம்,Dead girl, 14 has body FROZEN so she can come back from the dead - Historic court win
100 ஆண்டுக்குப் பிறகு உயிர்பிழைப்பேன் உயிர் இழந்த 14 வது சிறுமியின் கடைசி ஆசை நிறைவேற்றிய நீதி மன்றம்
First Published : Friday , 18th November 2016 07:12:13 PM Last Updated : Friday , 18th November 2016 07:12:39 PM
அரிய வகை புற்றுநோய் நோயால் பாதிக்கப்பட்ட லண்டனை சேர்ந்த் 14 வயது சிறுமி ஒருவர் ஒரு வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கில்
நான் இறந்த பின்னரும் எனது உடலை குளிரூட்டப்பட்ட நிலையில் பாதுகாக்கப்பட்டால் என்றாவது ஒருநாள் நான் நிச்சயம் உயிர் பிழைத்து எழுவேன்
தனது உடலை, தன் தாய் பாதுகாக்க அனுமதியளிக்க வேண்டும் என்றும், தன் தந்தை இதனை செய்யக் கூடாது என்றும் தனது இறுதி விருப்பமாக தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக விசாரித்த ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி, சிறுமியின் தாயார் அவரது உடலை பாதுகாப்பது குறித்து தீர்மானிக்க அனுமதிக்கப்படுவர் என்று தீர்ப்பளித்தார்.
அக்டோபர் மாதம் காலமான இந்த 14 வயது பெண்ணின் உடல், அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு அவரது உடல் பதனிடப்பட்டது.
இந்த வழக்கின் தகவல்கள் தற்போது தான் வெளியாகியுள்ளது. தனது வாழ்க்கையின் கடைசி மாதங்களில், உயிரற்ற உடல்களை கடுங்குளிரில் பாதுகாக்கும் நடைமுறை மற்றும் தொழில் நுட்பம் குறித்த தகவல்களை இணையத்தளத்தில் இவர் தேடியுள்ளார்.
லண்டனில் பிரதமர் மோடிக்கு எதிராக 'கோ பேக் மோடி' என கோஷம் எழுப்பி தமிழர்கள் போராட்டம் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத, பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த 12-ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வந்தபோதும் போராட்டம் நடைபெற்றது. எதிர்க்கட்சிகள், அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் என
வயது முதிர்ந்த வீரர்களை ஏலம் எடுத்தது உண்மைதான்: ஸ்டீபன் பிளெமிங் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 30வயதுக்கும் அதிகமானோர் அதிகமுள்ளனர் என்று அந்த அணி மீது கேலிகள் தொடரும் நிலையில், வயது முதிர்ந்த வீரர்களை ஏலம் எடுத்துள்ளோம் என்ற பார்வை சரியானதுதான் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.இன்று
ஆபாசப்பட நடிகைக்கு பணம் வழங்கியது எனக்கு தெரியாது - டொனால்டு டிரம்ப் ஆபாசப்பட நடிகைக்கு என் வழக்கறிஞர் பணம் கொடுத்தற்கும் எனக்கும் தொடர்பில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறி உள்ளார்.அமெரிக்க அதிபர் டிரம்பை சுற்றி அடிக்கடி பல்வேறு சர்ச்சை கருத்துகள் எழும். அந்த வகையில் அவர் தன்னை காதலித்ததாக முன்னாள் ஆபாச